Monday, September 22, 2008

காலங்கள்


எனக்கான பொழுதுகளில் உன்னை பற்றியே சிந்தனை
களங்கமில்லா பார்வைகள் என்னில் உன்னை பதிய வைத்தன ..
உன் வழிகளில் எல்லாம் என் விழிகள்..
நியூட்டன் மூன்றாம் விதியை அதிகம் உணர்கிறேன் ...
கண்ணாடி முறைக்கின்றது....
நிறங்கள் கேலி செய்கின்றன ...
இரவெல்லாம் வெளிச்சம் .....
என் பேனா உன் பெயர் தனை மட்டுமே எழுதுகின்றது ...