சுற்றம் துறந்து மனைவி ஆனேன் அவனுக்கு
காதலினால்
கற்கண்டாய் அன்று அவன் பேசிய வார்த்தைகளில்
வீழ்ந்தேன்
இன்று கண்ணீரில் நனைகின்றன
முந்தனைகள் ................
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment