Thursday, April 10, 2008

நிகழ்வு

சுற்றம் துறந்து மனைவி ஆனேன் அவனுக்கு
காதலினால்
கற்கண்டாய் அன்று அவன் பேசிய வார்த்தைகளில்
வீழ்ந்தேன்
இன்று கண்ணீரில் நனைகின்றன
முந்தனைகள் ................

No comments: