Wednesday, April 16, 2008

நினைவுகள்


பால்யத்தில் கண்ணீர் துடைத்தவள்

என் பள்ளி நாட்களில் நட்பு மலராய் மனம் வீசியவள்

அதிகாலை பொழுதையும் மஞ்சள் மாலையையும்

என்னில் அழகாக்கியவள்

பிறிதொரு நாளில் மொத்தமாய் விலகி சென்றால் --- குடும்பத்துடன்

சிறு வயதின் சலனங்கள் புரியவில்லை --- அப்போழ்து

ஆனால் நினைவுகள் மட்டும் நீங்காமல் நிழலாடி கொண்டிருக்கிறது ....

என்னில் நினைவாக விட்டு சென்றது

அவள் முகமும் அழகிய புன்னகையும் .....

இன்னமும் காத்து கொண்டிருக்கின்றேன்

என் இதயம் நிறைந்த அவளுக்காக ......?

No comments: