என் நினைவுகள் எனை விட்டு -- நகர்ந்தன
அவளின் மொழி அழகில்
வளையல்கள் சலசலக்க சலங்கைகள் சினிசினுங்க
புன்னகை பூக்கும் போது .....!!!!
பிரபஞ்சத்தின் பேரழகி அவள் மட்டுமே ....!!
என் தனிமைகளை சொந்தமாக்கினாய் ---பின்
இரவுகளை சொந்தமாக்கினாய் ...... என் சொல்வது
தடுமாறுகிறது இளமை ....!!!!
கையில் அகப்படும் காகிதங்களில்
கவிதை என்று கிறுக்க படுகின்றன --- என் உளறல்கள்
உன் சுடர் ஒளி பார்வயில் நின்று போகின்றன --- என் இயக்கங்கள் !!!
சம்மதத்தால் நிறுத்திவிடு என் கவிதைகளை ...
தப்பித்து கொள்ளட்டும் ---- தாய் மொழி
No comments:
Post a Comment