Friday, April 18, 2008

காதல்


என் நினைவுகள் எனை விட்டு -- நகர்ந்தன

அவளின் மொழி அழகில்

வளையல்கள் சலசலக்க சலங்கைகள் சினிசினுங்க

புன்னகை பூக்கும் போது .....!!!!

பிரபஞ்சத்தின் பேரழகி அவள் மட்டுமே ....!!

என் தனிமைகளை சொந்தமாக்கினாய் ---பின்

இரவுகளை சொந்தமாக்கினாய் ...... என் சொல்வது

தடுமாறுகிறது இளமை ....!!!!

கையில் அகப்படும் காகிதங்களில்

கவிதை என்று கிறுக்க படுகின்றன --- என் உளறல்கள்

உன் சுடர் ஒளி பார்வயில் நின்று போகின்றன --- என் இயக்கங்கள் !!!

சம்மதத்தால் நிறுத்திவிடு என் கவிதைகளை ...

தப்பித்து கொள்ளட்டும் ---- தாய் மொழி

No comments: